Thursday, May 05, 2005

அட அப்படியா ?! ...

"இந்த முறை கடவுள் எனது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை."

தான் கடவுளிடம் கார்டினல்கள் குழு தன்னைத் தேர்ந்தெடுக்கூடாது என்று வேண்டியதாக புதிய போப் பெனெடிக்ட் XVI கூறிய போது, அவர் மேலும் கூறிய "Evidently this time He did not listen to me" என்ற வார்த்தைகளின் என்னுடைய தமிழாக்கம். இந்தத் தகவலை டைம் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

அப்படியானால் புதிய போப் வேண்டா வெறுப்பாக பதவியை ஏற்றிருக்கிறாரா?

போப் தேர்வில் தேர்வு செய்யப் படுபவரின் விருப்பம் முதலில் கேட்கப் படுவதில்லையா?

என்ற சில கேள்விகள் எழுகின்றன. தெரிந்தவர்கள் பதில் சொன்னால் கற்றுக் கொள்ளலாம்.

// May 7, 2005//

இந்த விஷயத்தைப் பற்றிய மற்றைய பதிவுகள்:

கடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனை Tuesday, April 26, 2005

No comments:

Blog Archive