Saturday, January 03, 2009

நினைவில் நின்றவை

30 வருடம் முன்பு பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ்ப் பாடம் - இன்று காலை பின்வரும் தமிழ் பாடல் திடீரென எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் முழுமையாக நினைவுக்கு வந்தது. எளிமைக்கு இத்துணை சக்தி உண்டு என்பது புலப்படுகிறது!!

கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென்று குதித்ததைப் போல்
கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம்
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன் வால் பார்க்கும்

No comments:

Blog Archive